மதிய வேளையில் சிறிது குட்டித்தூக்கம் போட்டு வேலைத்திறனை அதிகரித்துக்கொள்வதுடன்,மனஅழுத்தத்தையும் குறைத்துக்கொள்ளுங்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறூகின்றனர்.
நீங்கள் பகலில் குட்டித்தூக்கம் போடும் பழக்கம் உள்ளவரா? நண்பகல் நேரத்தில் சிறிதுநேரம் கண்அயர்வது உடலுக்கு நல்லது என்று மாக்ஸ்பிளாங் உளவியல் அமைப்பைச் சேர்ந்த சுல்லே, ஸ்காட் காம்பெல் ஆகிய இருவரும் மதிய தூக்கம் பற்றி கூறுகையில்
குட்டித்தூக்கம் நல்லது என்பதுடன் திறமையாக வேலைசெய்யவும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
அந்த விஞ்ஞானிகள் இதுபற்றி விரிவாக நடத்திய ஆய்வின் பலனாக அவர்களுக்கு ஐரோப்பிய தூக்க ஆராய்ச்சி சங்கத்தின் டபிள் ஆர் ஹெஸ் நினைவு பரிசு கிடைத்துள்ளது.
அந்த இரு ஆராய்ச்சியாளர்களும் பாதாள அறையில் பலரை நித்திரைகொள்ளச்செய்து பல ஆண்டுகாளாக ஆய்வு நடத்தியுள்ளனர் பொதுவாக ஓய்வு கட்டத்தில் மனித உடல் வெப்பநிலையானது சற்றுக்குறைகிறது நண்பகல் வாக்கில் உடல் வெப்பநிலை குறைவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேறுவிதமாகச் சொல்வதென்றால் மனித உடலின் இயல்பான அமைப்பானது நண்பகல் உணவு வேளையில் சற்று நேரத்தின் பின்னர் தானாக ஒய்வுக்கு தயார் நிலையை அடைகின்றது என்பது அவர்களின் கருத்து.
5:00 மணி காலை முதல் இரவு 9:00 மணிவரை இடைவிடாது வேலைகளில் ஈடுபடுகிறீர்கள் உங்களுக்கான ஓய்வை நீங்களே தீர்மானியுங்கள் இவ்வாறு சிறு ஓய்வு எடுப்பது உங்களுக்கு புத்துணர்ச்சியையும் வேலைகளில் செயல்திறனையும் அதிகரிக்கசெய்யமுடியும்
இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

Comments
Post a Comment