நியூட்டனின் பகீர் கணிப்பு உலக முடிவு எப்போது என்பது குறித்து பகீர் கணிப்புகளை அறிவியல் மேதை சேர் ஜசக் நியூட்டன் தமது குறிப்புக்களில் பதிவு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிவியல் மேதை சேர் ஜசக் நியூட்டன் தமது கணிப்புக்களை 1704. ஆம் ஆண்டு காலகட்டத்தில் குறித்துவைத்துள்ளார்.
அதில் பெருமைக்குரிய ரோமப்பேரரசு உருவாகி 1260 ஆண்டுகள் முடிவடையும் காலகட்டத்தில், அதாவது 2060 ஆம் ஆண்டு உலகமுடிவு தொடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூட்டன் விவிலியத்தில் உள்ள தானியேல் தீர்க்கதரிசியின் வசனங்களை ஆராய்ந்து தமது கணிப்புகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் நியூட்டன் விவிலியத்தின் வசனங்களை ஆராய்ந்து எப்படி ஒரு முடிவுக்குவந்தார் என்பது மர்மமாகவே உள்ளது என்பது 300 கடந்தும் மர்மமாகவே உள்ளது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நியூட்டனின் குறிப்பில் உலக முடிவு நெருங்கும் நிலையில் பல தீர்க்கதரிசிகளும் தங்களது கருத்துக்களை மக்களின் முன்பு வைப்பார்கள் ஆனால் அவர்களின் கணிப்புக்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும் மட்டுமன்றி கொள்கையற்ற தேசங்களால் அழிவு தொடங்கும்.
2060 அழிவு நிட்சயம் இந்த விவகாரம் தொடர்பிலௌ கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் நடந்தேறும் அனைத்து விடயங்களும் நியூட்டனின் கணிப்புக்களை பிரதிபலிக்கின்றன என்கிறார்.
மேலும் சுமார் 50 ஆண்டுகாலம் ஆராய்ந்த கணிப்புக்களை நியூட்டன் 4500 பக்கங்களில் பதிவுசெய்துள்ளார் எனவும் ஆனால்,ஒரு முடிவுரையை எழுதாமல் விட்டுவிட்டார் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

Comments
Post a Comment