நேர்மறை எண்ண அலைகளை
பிரபஞ்சம் முழுவதும்
நன்றியுடன் பரவ விடுவோம்🙏
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற உண்மையற்ற செய்தியைப் குறித்துத் திரும்பத் திரும்ப பதிவிடும் போது நாம் நேர்மறையான எண்ண அலைகளை வான்காந்தக் களத்தில் பதிவுசெய்து, பிரபஞ்சத்தை நல்ல எண்ண அதிர்வலைகளால் நிரப்புவோம்.
ஊடகங்களின் உண்மையற்ற செய்தியை படித்தாலோ, கேட்டாலோ கீழ்கண்ட நன்றி அலையை பரவ விடுவோம்.
1. நான் நலமாக இருக்கிறேன் -
இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
2. என் குடும்பம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
3. நான் சார்ந்திருக்கும் சமுதாயம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
4. என் தமிழ்நாடு மாநிலம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
5. என் இந்திய தேசம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
6. நான் வாழும் இந்த வையகம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
7. வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!! - இறைவா உனக்கு நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏நன்றி🙏நன்றி🙏🏽
தொடர் பிரார்த்தனை மூலம் இயல்பாகவே பிரபஞ்ச நோயெதிர்ப்பு ஆற்றலை உள்வாங்கி நாமும், நம் குடும்பமும், நம் மாநிலமும், நம் நாடும், உலகமும் மேலும் மேலும் நலமே பெற்று உய்வடைவோம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" -குறள் கூறுவதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
-இயற்கைக்கு நன்றி🙏
-இறைவனுக்கு நன்றி🙏
-இதைப் படித்தவர்களுக்கு நன்றி🙏
-இதைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி 🙏🏽
🌷எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
🌷செழிக்கட்டும் சுயசார்பு வாழ்கை!
🌷பாதுகாப்பு நிம்மதி!
🌷வலிமை நிம்மதி!
🌷பலம் நிம்மதி!
🌷அமைதி நிம்மதி!
🌷வெற்றி நிம்மதி!
🌷ஆரோக்கியம் நிம்மதி!
🌷குண்டலினி சக்தி
துல்லியம் நிம்மதி!
🌷பிரபஞ்சம் கவசம்!
🌷குழந்தைகள் நிம்மதி!
🌷லாபம் நிம்மதி!
🌷குடும்பம் நிம்மதி!
🌷பாதுகாப்பு நிம்மதி!
🌷அமைதி நிம்மதி!
🌷உடல் நலம்,
நிறை செல்வம்,
தைரியம் நிம்மதி!
🌷நம்பிக்கை நிம்மதி!
🌷விழிப்பு நிம்மதி!
🌷துல்லியம் நிம்மதி!
🌷வெற்றி நிம்மதி!
🌷அன்பு நிம்மதி!
🌷நட்பு நிம்மதி!
🌷நீளாயுள் நிம்மதி!
🌷ஞானம் நிம்மதி!
🌷திறமை நிம்மதி!
🌷மகிழ்ச்சி நிம்மதி!
🌷மிகுதியான செல்வம்!
🌷மிகுதியான மழை!
🌷மிகுதியான வளம்!
🌷அமைதி சமநிலை!
🌷நேர்மறை எண்ணங்கள்!
🌷வாழ்க வையகம்!
🌷வாழ்க வளமுடன்!
🌷கால்வாய் நீர்ப்பாசனம்!
🌷உயர் புகழ்!
🌷மிகுதியான லாபம்!
🌷குணப்படுத்தும் தன்மை!
🌷பிரபஞ்சத்திற்கு நன்றி!
🌷தெய்வீக சக்தி,
இறை அருள் நிம்மதி!
🌷நல்லதே நடக்கும்!
🌷இன்று என் கருமையத்தில் இவை அனைத்தும் நிரம்பி வழிகிறது!
🌷செழிக்கட்டும் காடுகளும் அதன் வளங்களும்!
🌷செழிக்கட்டும் உழவுத் தொழில்!
இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

Comments
Post a Comment