நேர்மறை எண்ண அலைகளை
பிரபஞ்சம் முழுவதும்
நன்றியுடன் பரவ விடுவோம்🙏
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற உண்மையற்ற செய்தியைப் குறித்துத் திரும்பத் திரும்ப பதிவிடும் போது நாம் நேர்மறையான எண்ண அலைகளை வான்காந்தக் களத்தில் பதிவுசெய்து, பிரபஞ்சத்தை நல்ல எண்ண அதிர்வலைகளால் நிரப்புவோம்.
ஊடகங்களின் உண்மையற்ற செய்தியை படித்தாலோ, கேட்டாலோ கீழ்கண்ட நன்றி அலையை பரவ விடுவோம்.
1. நான் நலமாக இருக்கிறேன் -
இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
2. என் குடும்பம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
3. நான் சார்ந்திருக்கும் சமுதாயம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
4. என் தமிழ்நாடு மாநிலம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
5. என் இந்திய தேசம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
6. நான் வாழும் இந்த வையகம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏
7. வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!! - இறைவா உனக்கு நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
இயற்கை அன்னைக்கு நன்றி🙏நன்றி🙏நன்றி🙏🏽
தொடர் பிரார்த்தனை மூலம் இயல்பாகவே பிரபஞ்ச நோயெதிர்ப்பு ஆற்றலை உள்வாங்கி நாமும், நம் குடும்பமும், நம் மாநிலமும், நம் நாடும், உலகமும் மேலும் மேலும் நலமே பெற்று உய்வடைவோம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" -குறள் கூறுவதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
-இயற்கைக்கு நன்றி🙏
-இறைவனுக்கு நன்றி🙏
-இதைப் படித்தவர்களுக்கு நன்றி🙏
-இதைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி 🙏🏽
🌷எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
🌷செழிக்கட்டும் சுயசார்பு வாழ்கை!
🌷பாதுகாப்பு நிம்மதி!
🌷வலிமை நிம்மதி!
🌷பலம் நிம்மதி!
🌷அமைதி நிம்மதி!
🌷வெற்றி நிம்மதி!
🌷ஆரோக்கியம் நிம்மதி!
🌷குண்டலினி சக்தி
துல்லியம் நிம்மதி!
🌷பிரபஞ்சம் கவசம்!
🌷குழந்தைகள் நிம்மதி!
🌷லாபம் நிம்மதி!
🌷குடும்பம் நிம்மதி!
🌷பாதுகாப்பு நிம்மதி!
🌷அமைதி நிம்மதி!
🌷உடல் நலம்,
நிறை செல்வம்,
தைரியம் நிம்மதி!
🌷நம்பிக்கை நிம்மதி!
🌷விழிப்பு நிம்மதி!
🌷துல்லியம் நிம்மதி!
🌷வெற்றி நிம்மதி!
🌷அன்பு நிம்மதி!
🌷நட்பு நிம்மதி!
🌷நீளாயுள் நிம்மதி!
🌷ஞானம் நிம்மதி!
🌷திறமை நிம்மதி!
🌷மகிழ்ச்சி நிம்மதி!
🌷மிகுதியான செல்வம்!
🌷மிகுதியான மழை!
🌷மிகுதியான வளம்!
🌷அமைதி சமநிலை!
🌷நேர்மறை எண்ணங்கள்!
🌷வாழ்க வையகம்!
🌷வாழ்க வளமுடன்!
🌷கால்வாய் நீர்ப்பாசனம்!
🌷உயர் புகழ்!
🌷மிகுதியான லாபம்!
🌷குணப்படுத்தும் தன்மை!
🌷பிரபஞ்சத்திற்கு நன்றி!
🌷தெய்வீக சக்தி,
இறை அருள் நிம்மதி!
🌷நல்லதே நடக்கும்!
🌷இன்று என் கருமையத்தில் இவை அனைத்தும் நிரம்பி வழிகிறது!
🌷செழிக்கட்டும் காடுகளும் அதன் வளங்களும்!
🌷செழிக்கட்டும் உழவுத் தொழில்!
கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

Comments
Post a Comment