கடந்த வாரங்களாக கனடாவில் குடியேறுவதற்கான விசா வழங்குவதாக மோசடிகள் அம்பலமாகியுள்ளது. கனடாஅரசு கனடியர்கள்&வெளிநாட்டினர்களுக்கு இதுபற்றி எச்சரித்துள்ளனர்.தங்களை சட்டத்தரணி,அரசஅதிகாரி,நிறுவனஅதிபர் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர்கள் மக்களை whats app மூலமாக மக்களை அணுகின்றனர் போலி விளம்பரங்கள் மூலமாக கனடாவில் குடியேற அரியவாய்ப்பு எனும் மக்களை கவரும் தலைப்புக்களில் whats app ல் பலரால் பகிரப்பட்டு அதிக நபர்களை இவர்கள் அணுகி ஏமாற்றியுள்ளனர் இதனை Tech Transparency Project (TTP) வெளியிட்டுள்ளனர்.
இந்திய மாணவர்கள் இலக்குவைத்து ஏமாற்றப்பட்டுள்ளனர் உங்களுக்கு பகிரப்படும் WhatsApp செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி கவனமாக இருங்கள் அவர்ள் மின்னஞ்சல் மூலமாகவும் உங்களை அணுகி ஏமாற்றக்கூடும் நிறுவனங்களினை அணுகும்போது அவர்களின் பதிவு மற்றும் அவர்களின் நம்பகத்தன்மையை சரிபாருங்கள்.
இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

Comments
Post a Comment