உலகில் 60% மேலதிகமான Semiconductor களையும் Microprocessor போன்றஇலத்திரனியல் Circuits களை உற்பத்திசெய்வதனை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்கா கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதர சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்கா வில் இயங்கும் Chip தயாரிக்கும் நிறுஙனங்கள் சீனாவுக்குஏற்றுமதி செய்யக்கூடாது என தற்போதைய Biden அரசுதடை விதித்துள்ளது இதனால் ஏற்கனவே சீன கம்பனிகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ள கம்பனிகள் கவலையில் உள்ளன. Nvidia எனும் அமெரிக்க கம்பனி சீனநிறுஙனத்துடன் 500 மில்லியனுக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது தற்போது அந்நிறுவனத்தின் பங்குகள் 6% வரைகுறைந்துள்ளது. அமெரிக்க அரசு இந்ததடையைசீனாவுக்கெதிரான அரசியல் நகர்வாக செயற்படுத்தியுள்ளது இந்த திடீர் முடிவால் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதிப்பு அதிகம். இனிவருங்காலங்களில் அமெரிக்கநிறுவனங்களின் வளர்ச்சி உலக சந்தையில் பின்னடைவையே சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

Comments
Post a Comment