Skip to main content

Blackberry ஐ கொள்வனவு செய்வதற்கான விலை மனுகோரல் முன்வைக்கப்பட்டுள்ளது.


 கனடாவை தலைமையிடமாக கொண்டு செயற்பட்டுவரும் மென்பொருள் மற்றும் தொலைபேசி தயாரிப்புநிறுவனமான Blackberry கடந்த சில  ஆண்டுகளாக உலக மொபைல் துறைகளுடன் போட்டியிடமுடியாமல்தோல்வியை தழுவியது தற்போதும் இயங்கிவரும் இந்நிறுவனம் மென்பொருள் மற்றும் Cybersecurity போன்றசேவைகளை வழங்கி வருகிறது. 2000-2011 காலகட்டத்தில் அதன் வளர்ச்சி அபரிமிதமானதாக இருந்தது   குறிப்பாக 2011 ல் உலகம் முழுவதும் 85million பயனாளர்களை 
கொண்டிருந்தது


வேலைதளங்களில் அதன் பயன்பாடு வெகுவாக பயனளித்ததுஅத்துடன் உயர்ந்தளவிலான பாதுகாப்பினைவழங்கியது இதனால் அதிகளவான 

மக்கள் கொள்வனவு செய்தனர் இருந்த போதிலும் காலம் செல்ல செல்ல

உலக சந்தையில் பல புதிய Android  தளமாக கொண்ட Phone கம்பனிகள் வர ஆரம்பித்தன அதன்போட்டிகாரணமாக இதன் விற்பனை சரிய 

ஆரம்பித்தது.


தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை தகவமைக்க Blackberry தவறிவிட்டது அதன் பாரம்பரியமான தொழில்நுட்பத்துடன் 

நின்றுவிட்டதனால் சீன Phone கம்பனிகள் எங்கும் வியாபித்துவிட்டனர் இளைஞர்கள்Design மற்றும் செயல்திறன்,கமரா போன்ற விடயங்களில் 

கவனம் செலுத்தினர் இதனால் Android போன்கள்விற்பனை 

பலமடங்கானது இதே காலகட்டத்தில் Applephone கள் விற்பனையில் ஒரு 

தனி பாதை அமைத்துSmartPhone துறையில் அசைக்கமுடியாத அசுரனாக வளரந்து வந்தது.


இந்த தொழில்நுட்பங்களுக்கு தங்களை தகவமைத்து கொள்ளமுடியாமல் Blackberry காணாமல்போய்விட்டதுஇதை பற்றி விரிவாக இன்னொரு 

பகுதியில் பார்ப்போம்

தனியார் பங்கு நிறுவனம்(Private equity frim) veritascapital  

ஒரு விலைமனு கோரல்ஒன்றை blackberry நிறுவனத்திற்கு முன்வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது


மே மாதத்தில்,blackberry தனது மொபைல் சாதனங்கள் தொடர்பான 

காப்புரிமைகளை Malikie Innovations  Limited க்கு  $900 மில்லியன் வரை 

விற்பனை செய்வதைத் தொடரும் என்று கூறியது.அந்த காப்புரிமைகள

Catapult IP Innovations Inc.  

 நிறுவனத்திற்கு $600 மில்லியனுக்கு விற்பதற்கான முன் ஒப்பந்தம்

முடிவடைவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்ததால் தோல்வியில் 

முடிவடைந்தது


இவ்வாறு blackberry நிறுவனம் விற்பனைசெய்யப்படும் நிலையில் அதன்

 புதிய நிர்வாகம் மீண்டும் mobilephone போன்றவற்றை உருவாக்க வாய்ப்புள்ளது அது போலவே பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது

Comments

Popular posts from this blog

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...