கனடா ஒரு குடியேற்ற நாடு இங்கு உலகின் எல்லா பகுதியிலிருந்தும் மக்கள் தங்ள் கல்வி தேவை மற்றும் வேலைவாய்ப்பு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு இங்கு தினமும் மக்கள் இந்த மண்ணில் கால் பதிக்கின்றனர்.
இவர்கில் ஆபிரிக்க, ஐரோப்பா, ஆசியா,தென்னமெரிக்கா என அதிகமக்கள் வாழ்கின்றனர். சமீபத்தில் வெளியான அறிக்கை யில் கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 23% மானோர் புலம்பெயர்ந்தோர் ஆவர்.
2041 இல் நாட்டின் மொத்த மக்கள் சனத்தொகையில் 29.1-34% சதவீதத்தினர் வரை புலம்பெயர்ந்தோராக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
2016-2021 இடைப்பட்ட காலப்பகுதியில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோர்களில் அதிகமானோர்கள் இந்தியர்கள் அவர்களின் சதவீதம்18.6% ஆகும். 2016-2020இக்காலப்பகுதியில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோரில் 5இல் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
2016-2021 காலப்பகுதியில் கனடிய சனத்தொகை 5.2% அதிகரித்தது அதில் ஆசிய மொழி பேசுபவர்களே அதிகம். குறிப்பாக மலையாள மொழி பேசுபவர்ள்(35,000 பேருக்கு129%),ஹிந்தி(92,000 பேருக்கு +66%) , Punjabi(520,000 பேருக்கு +49%) Gujarati(92,000 பேருக்கு +43%) அதிகரித்தது.
ஆசிய மொழிகள் பேசுவர்களின் வளர்ச்சி கனடாவின் ஒட்டுமொத்த கனடிய மக்கள் தொகையை விட 8 மடங்குஅதிகமாகும். இவ்வாறு ஆசிய நாடுகளில் இருந்து கனடா வருபவர்கள் PNP(Provincial Nominee Program) மற்றும் Express Entry போன்ற குடியேறும் திட்டங்களையே பயன்படுத்தி கனடாவில் குடியேறுகிறார்கள் என்ற ஆய்வு முடிவு கூறியுள்ளது. உங்களுக்கும் கனடாவில் குடியேற வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது நீங்கள் www.Canada.ca வலைதளத்தைபார்வையிடுங்கள்.
இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...



👌👌🤞👍
ReplyDelete